புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கடைகளுக்கு விடுமுறை அளித்து 100 சதவீதம் வாக்களிப்போம்: வணிகர் சங்க பேரமைப்பு அறிவுறுத்தல்
தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என சீக்ரெட் மெசெஜ் அதிமுகவை கைப்பற்ற சசிகலா அதிரடி திட்டம்: பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொண்டர்களுக்கு புதிய விண்ணப்பம்
சி.ஏ. தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்: மதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான வைகோ கோரிக்கை
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்
எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு வீரர்களை அழைத்து செல்லாததால் பரபரப்பு
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எடப்பாடி வாழ்த்து
1.90 கோடி பேர் வாக்களிக்காததற்கு ஒன்றிய அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதுதான் காரணம்: பிரேமலதா அறிக்கை
வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட மோடி அரசு: காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்
சூரத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களை போட்டியில் இருந்து பாஜக விலக வைத்தது அம்பலம்!!
ராகுல் இளவரசர் என்றால் அரண்மனையில் வசிக்கும் மோடி பேரரசர்: பிரியங்காகாந்தி கடும் விளாசல்
சொல்லிட்டாங்க…
தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கோடை வெப்பத்தையொட்டி குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்!
சில மாநிலங்களில் பாஜக துடைத்தெறியப்படும்: காங். பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மறுமதிப்பீடு, மறுகூட்டல் நாளை முதல் தொடக்கம் : தேர்வுத்துறை
பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்துச் செல்லாமல் கேரளாவுக்கு ரகசிய பயணம் ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு